திருமணம் ஆன 45 நாளிலே தூ க் கி ல் தொ ங் கி ய இ ளம் பெ ண் : க ணவன் எ டுத்த வி பரீத முடிவு!!

4834

தமிழகத்தில்..

தமிழகத்தில் திருமணம் ஆன 45 நாளில் ம னைவி தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட நி லையில், ம ன வே தனையில் இருந்த க ணவனும் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, செங்கலட்டு அடுத்து கல்பாக்கத்தை அடுத்த மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு ராணி என்கிற நந்தினி (23) என்ற மகள் உள்ளார்.

இவருக்கும், கல்பாக்கம் புதுப்பட்டினம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த செங்கழனி என்பவரின் மகன் ஜெயபிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், புதுப் பெ ண் ராணி கடந்த அக்டோபர் 8-ஆம் திகதி வீட்டில் தி டீரென்று தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டார். இ ந்த ச ம்பவம் கு டும்பத்தினரிடையே க டும் அ திர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,

பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தி ருமணமாகி 45 நா ளில் பு துப் பெ ண் உ யி ரை மா ய்த்துக் கொ ண்டதால் செங்கல்பட்டு கோட்டாட்சியர் வி சாரணை ந டத்தி வருகிறார்.

ம னைவியின் இ ந்த மு டிவால் கொ ண்டதால், சோ கத்தில் இருந்த ஜெயப்பிரகாஷ் க டும் ம ன அ ழுத்ததில் இ ருந்துள்ளார். இதையடுத்து, ஜெயபிரகாஷ் செவ்வாய்க்கிழமை புதுப்பட்டினம் கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு பகுதியில்,

உள்ள சிஐஎஸ்எப் பூங்காவில் உள்ள ம ரத்தில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். இ து கு றித்து கல்பாக்கம் கா வல் நி லையத்தில் வழக்குப் பதிவு செய்து பொலிசார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.