வவுனியாவில் மானை வே ட் டை யா டி ய ந ப ரை ம ட க் கி ப் பி டி த் த வனஜீவராசிகள் திணைக்களத்தினர்!!

3347

புளியங்குளம் காட்டுப் பகுதியில்..

வவுனியா புளியங்குளம் காட்டுப் பகுதியில் மானை வே ட்டையாடி இறைச்சியாக்க முற்பட்ட நபரை வவுனியா மாவட்ட செயலக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ம ட க் கி பி டித்துள்ள னர்.

வவுனியா வடக்கு புளியங்குளம் காட்டுப்பகுதியில் மான், பன்றி போன்ற விலங்குகள் வே ட்டையாடப்படுவதாக வவுனியா மாவட்ட செயலக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த இர கசிய தகவலின் அடிப்படையில்,

புளியங்குளம் பொலிஸாரின் உதவியுடன் புளியங்குளம் காட்டுப்பகுதிக்கு நேற்று (22.10.2020) மாலை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சென்றிருந்தனர்.

இதன் போது காட்டுப்பகுதியில் மோட்டார் சைக்கில் நின்றதை அவதானித்த அதிகாரிகள் காட்டுப் பகுதியில் மேலும் ஊ டுருவிச் சென்றனர். அச் சமயத்தில் மான் ஒன்றினை வே ட்டையாடி இறைச்சியாக்க முற்பட்ட சமயத்தில் குறித்த நபரை பொலிஸார் கை து செய்தனர்.

கைப்பற்றப்பட்ட உ யிரிழ ந்த மான், மோட்டார் சைக்கில், கைது செய்யப்பட்ட ச ந்தேகநபர் ஆகியோரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை புளியங்குளம் பொலிஸாருடன் இணைந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளனர்.