இந்தியாவில்..
இந்தியாவில் ம னைவியை ந ள்ளிரவில் கொ லை செ ய் து வி ட் டு த ப் பி யோ டி ய க ணவன் பொ லிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் அஷோக் சைனி. இவர் மனைவி சுதிஷ் சைனி.
கடந்த 14ஆம் திகதி சுதிஷ் தனது வீட்டு குளியலறையில் இர த்த வெ ள்ளத்தில் ச டலமாக கி டந்தார். அவரை அஷோக் கொ லை செ ய் து வி ட் டு த ப் பி யோ டி ய து பொலிஸ் வி சாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து த லைம றைவாக இருந்த அஷோக்கை பொலிசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று என் மனைவி சுதிஷ் செல்போனை பார்க்க முயன்றேன்.
ஆனால் அவர் கொடுக்க ம றுத்து எ திர்ப்பு தெரிவித்தார். இதனால் இரவு வரை எங்களுக்குள் வா க்குவா தம் ஏ ற்பட்டது, அன்று நள்ளிரவு 1.30 மணிக்கு தூங்கி கொண்டிருந்த என் மனைவியை கோ டா ரி யா ல் கொ லை செ ய் தே ன்.
பி ன்னர் ச டலத்தை கு ளியலறையில் போ ட்டுவி ட்டு த ப் பி வி ட் டே ன். என் மனைவி சுதிஷ் அடிக்கடி சமூகவலைதளங்களில் வீடியோ பதிவிட்டார், இது எனக்கு பிடிக்கவில்லை.
அவள் நடத்தையின் மீது ஏற்பட்ட ச ந்தேகம் காரணமாகவே கொ லை செ ய் தே ன் என கூ றியுள்ளார்.