தொற்றினால்..
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.
பானந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நேற்றையதினம் இலங்கையில் கொரோனா தொற்றினால் ஐவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.