இலங்கையில் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரிப்பு!!

531

தொற்றினால்..

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

பானந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நேற்றையதினம் இலங்கையில் கொரோனா தொற்றினால் ஐவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.