தனிமைப்படுத்தலை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய குழுவினர் செய்த மோ சமான செ யல்!!

5722

வீடு திரும்பிய குழுவினர்..

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து சென்ற குழுவொன்று பேருந்தை நிறுத்தி விட்டு ம து பா ன ம் அ ரு ந் தி யு ள் ள தா க தகவல் வெளியாகியுள்ளது. தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விட்டு மீண்டும் வீடு நோக்கி சென்ற குழுவினரே இவ்வாறு செ யற்பட்டதாக கு ற் ற ம் சா ட்டப்பட் டுள்ளது.

இந்த நபர்கள் கம்பஹாவை நோக்கி பயணித்த பேருந்தை இடையில் நிறுத்திவிட்டு ம து பா ன வி ரு ந் து ஒ ன்றை ந டத்தியு ள்ளதாக கம்பஹா மாவட்ட பிரதேச சுகாதார சேவை இயக்குனர் மிகார ஏபா தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் கு டி போ தை யி ல் இ ரு ந் த கு ழு வி ன ர் பே ருந்திற்கு கு ழ ப் ப ம் ஏ ற்படுத்தும் வ கையில் செ யற்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரி, இரா ணுவத்தினர் மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளரிடம் அறிவித்து நிலைமையை க ட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.