இலங்கையில் மேலும் 5 பேர் உயிரிழப்பு : அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!!

671

கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 14 பகுதியைச் சேர்ந்த 83 வயது பெண், சிலாபம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண்,

இரத்மலானை பகுதியை சேர்ந்த 69 வயது ஆண், கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண் மற்றும் 64 வயதுடைய கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. மேலும் இலங்கையில் தொடர்ச்சியாக கொரோனா மரணங்கள் பதிவாகி வருகின்றமை.