வவுனியா செட்டிகுளம் பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தை தூ க்கில் தொ ங்கிய நிலையில் ச டலமாக மீட்பு!!

1936

செட்டிகுளம் பகுதியில்..

செட்டிகுளம் காந்திநகர் பகுதியில் தூ.க்கில் தொ.ங்கிய நி லையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீ ட்டெடுத்து ள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் அவரது வீட்டில் இன்றைய தினம் தூ.க்கில் தொ.ங்கிய நி லையில் ச டலமாக கி டப்பதனை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிகுளம் பொலிஸார் மற்றும் கிராம சேவையாளரும் இணைந்து மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ச டலமாக மீ ட்கப்ப ட்டவர் 45 வயதுடைய சின்னையா தெய்வேந்திரன் என்ற குடும்பத்தவராகும். குறித்த நபரின் மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருந்தமை,

பொலிசாரின் ஆரம்பகட்ட வி சாரணையில் தெரியவருவதுடன் மேலதிக வி சாரணை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.