வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் தாய்மொழித்தின நிகழ்வு நேற்று (26.02) கல்லூரி அதிபர் திருமதி.ஜீ.நடராசா தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் அதிபர் மற்றும் பிரதி அதிபர் திருமதி.து.அரியரட்னம் ஆகியோர் மங்களவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், சிறப்புரையினை கல்லூரியின் பிரதி அதிபர் வழங்கினார்.