திருமணம் ஆன ஒரு வருடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த வி பரீதம்!!

3685

பவித்ரா..

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் திருமணமான ஒரு வருடத்தில் உ யிரிழந்த நிலையில், இது தி ட்டமி ட்ட கொ.லை எ ன்று பெற்றோர் ப ர ப ர ப் பு பு கா ர் கொ டுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுக்கா தாமோதரஹள்ளி ஊராட்சி, சாதி நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி, வெண்ணிலா – முருகேசன்.

இவர்களின் மூத்த மகளான பவித்ரா(22)-வுக்கும் கரூர் மாவட்டம் வாங்கல் அருகே அக்ரஹாரம் என்ற பகுதியில் வசிக்கும் பிரகாஷ் குமார் என்ற பொறியாளருக்கு, கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பிரகாஷ்குமார் கரூரில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். பவித்ராவின் பெற்றோர் வெண்ணிலா, தாமோதரஹள்ளி என்ற அந்த ஊராட்சியின் தலைவராகச் செயல்பட்டு வருகின்றனர்.

பவித்ராவின் திருமணத்தின் போது, அவரின் பெற்றோர் 40 பவுண் நகை மற்றும் சீர்வரிசை செய்துள்ளனர். இந்நிலையில், மீண்டும், வரும் பொங்கல் திருநாளுக்கு ஒரு காரும் தங்க நகைகளும் வரதட்சணையாகக் கேட்டு, பவித்ராவை பிரகாஷ்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் து ன் பு று த் தி ய தா க கூ றப்படுகிறது.

இதனால், அவர் தன் பெற்றோரிடம் வந்து இது பற்றி க த றி அ ழு து ள் ளா ர். மி குந்த வே தனையில் இருந்த பவித்ரா கடந்த 22 -ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல், 2 மணியளவில் க ழு த் து நெ ரி க் க ப் ப ட் டு இ ற ந் து கி ட ந் தா ர்.

பவித்ராவின் கணவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சி கிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

அங்கு ப ரிசோ தித்த ம ருத்துவர்கள், அவர் ஏற்கனவே இ றந்துவி ட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உ டற்கூ று ப ரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு, பவித்ராவின் கணவர் குடும்பத்தார், தி டீரென அ ங்கிருந்து த லை ம றை வா கி வி ட் ட ன ர்.

மேலும், அவர்கள் வசித்த வீட்டையும் பூட்டிவிட்டு ஊரை விட்டு வெளியேறி விட்டனர். பவித்ராவின் உ ட ல் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தபோது, இது குறித்து வி சாரணை மேற்கொண்டு உறவினர்களுக்கும் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தகவலின்பேரில், கிருஷ்ணகிரியில் இருந்து ஊர் மக்களுடன் திரண்டு வந்த பவித்திராவின் பெற்றோர், தனது மகள் இ றப்பிற்கு நீதி வேண்டும் எனக் கோ ரி போ ராட்டத்தில் ஈ டுபட்டனர்.

பொலிசார் உரிய நடவடிக்கை க ண்டிப்பாக எடுக்கப்படும் என்று கூறிய பின்னர் அவர்கள் போ ராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, பவித்ராவின் உ ட ல் உ டற்கூ று ஆய்வு செய்யப்பட்டு,

அவரது உ ட ல், சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது தொடர்பாகக் த லை ம றை வா க உள்ள கணவர் பிரகாஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை பொலிசார் தே டி வ ருகின் றனர்.