கட்டிய தாலியை கழற்றி வீசிய காதல் மனைவி : அ திர்ச்சியில் புதுமாப்பிள்ளை எடுத்த வி பரீத முடிவு!!

2017

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக, காதல் மனைவி கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றியதால் கணவர் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட ச ம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்த குறும்படங்களைப் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான விஷ்ணுவுக்கு (22 வயது) திருப்பூரைச் சேர்ந்த (20 வயது) பெண்ணான சாலினியின் அறிமுகம் கிடைத்தது.

ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகிய இருவருக்குள்ளும் விஷ்ணுவின் குறும்படத்தின் மூலம் காதல் மலர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே அவர்களுக்குள் மனக்கசப்புகள் ஏற்பட்டடுள்ளது.

இதன்விளைவாக நண்பர்களுடன் செல்போனில் பேசுவது தொடங்கி, குடும்பத்தினர் தன்னைப்பற்றி விமர்சிப்பது வரை கணவர் விஷ்ணுவிடம் சாலினி குறை கூற இருவருக்கும் இடையே பி ரச்சினையாக உருவெடுத்தது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று இருவருக்கும் மீண்டும் த க ரா று ஏற்பட்ட போது ஆ த் தி ர ம் அடைந்த சாலினி அவர் கட்டிய தாலியை கழற்றி வீச இதனால் ஆ த்திரத்தி ரமடைந்த விஷ்ணு அ தி ர் ச் சி அ டைந்து வேகமாக தனது அ றைக்கு சென்று உள்பக்கமாக க த வை பூ ட்டிக் கொ ண்டார்.

பின்னர் கதவை திறக்க முடியமால் திணறிய சாலினி உதவிக்கு உறவினர்களை அழைக்க, நீண்ட நேரம் போ ரா டி அவர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது விஷ்ணு தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் ச டலமாக கி டந்து ள்ளார்.

இதைப்பார்த்து அ தி ர் ச் சி அ டைந்த உறவினர்கள் கோட்டார் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸ், விஷ்ணுவின் ச டலத்தைக் மீட்டு பி ரே த ப ரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இ தற்கிடையே கா த ல் க ணவர் தூ.க்.கி ல் தொ.ங்.கி.ய.தை தா ங்கிக் கொ ள்ள இ யலாத சாலினி வீ ட்டில் இ ரு ந் த க.த்.தி.யை எ டு த் து த ன் னை த் தா னே க.ழு.த்.தை அ.று.த்.து உ.யி.ரை மா ய் த் து க் கொ ள் ள மு ய ன் று ள் ளா ர். பி ன்னர் உ யி ரு க் கு போ ரா டி ய சாலினியை மீ ட் டு சி கிச்சை க்காக ம ருத்துவம னைக்கு அ னுப்பி வை த்தனர்.

மேலும் க ழு த் தி ல் கா ய ம் அ டைந்த சாலினிக்கு தீ வி ர சி கிச்சை அளிக்கப்பட்டு வருவதால் த க ரா று ஏ ற்பட்டது குறித்து வி சாரிக்க இயலவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளளர்.