வேலை செல்லும் போது மகிழ்ச்சியாக இருந்த மனைவி : வீடு திரும்பிய கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி!!

16023

இந்தியாவில்..

இந்தியாவில் ப ள் ளி ஆ சிரியரின் ம னைவி வீ ட்டில் யா ரு ம் இ ல்லாத போ து தூ.க்.கி.ட்.டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டு ள்ளார். ஜார்கண்ட் மாநி லத்தின் ராஜ்பள்ளியை சே ர்ந்தவர் நீபல் தத்தா. ப ள்ளிக்கூ டத்தில் ஆ சிரியராக ப ணிபுரி ந்து வ ருகி றார்.

இவர் மனைவி ரீட்டா. தம்பதிக்கு தேவ்ரஞ்சன் (10) மற்றும் சுபோஜித் (8) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை புதிதாக கட்டும் வீட்டை பார்வையிட நீபல் தனது 2 பிள்ளைகளுடன் சென்றார்.

அப்போது வீட்டில் ரீட்டா தனியாக இருந்தார். பின்னர் மூவரும் வீடு திரும்பிய போது ரீட்டா மி ன்விசி றியில் ச ட ல மா க தூ க் கி ல் தொ ங் கி ய நி லையில் இரு ந்தார்.

இந்த காட்சியை பார்த்த அவரின் கணவர் மற்றும் கு ழந்தைகள் அ திர்ச்சியடை ந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ரீட்டாவின் ச ட ல த் தை கைப்ப ற்றினார்கள்.

வி சாரணையில், நீபல் மற்றும் அவர் பிள்ளைகள் பொலிசாரிடம் சில விடயங்களை கூறினார்கள். அதாவது, நாங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது நீட்டா மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருந்தார் என்பதை அவர் முகமே காட்டியது.

ஆனால் அவருக்கு உடல் ரீதியான சில பி ரச்சினைகள் இருந்ததால் சில மாதங்களாக ம ன அழு த்தத்தில் இருந்தார் என கூறினர். கணவன் மற்றும் பிள்ளைகள் வீட்டை விட்டு கிளம்பும் போது மகிழ்ச்சியுடன் இருந்த போதிலும்,

உடல் பி ரச்சினை அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது, இதன் காரணமாக திடீரென இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.