சொந்த தாயையே பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்!!

329

Abuseஇங்கிலாந்து நாட்டின் Blackpool நகரில் உள்ள ஒரு வீட்டில் 14 வயது சிறுவன் தனது சொந்த தாயாரையே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான்.

அவர்களது வீட்டில் வைத்து இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாக, குடும்பத்தினர் செய்த புகாரின் பேரில் இங்கிலாந்து பொலிசார் அந்த சிறுவனை கைது செய்தனர்.

எனினும் சிறுவனின் வயதை கருத்தில் கொண்டு அவனது பெயரை வெளியிடவில்லை. கைது செய்யப்பட்ட சிறுவன் Blackpool Magistrates Court என்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இதுபோன்ற ஒரு புகார் வந்ததாகவும், ஆனால் அந்த வழக்கில் குற்றவாளியின் வயது 15 என்றும் அதனால் மிகச்சிறிய வயதில் தாயாரையே பாலியல் பலாத்காரம் செய்த வழக்காக இது கருதப்படுகிறது என்றும் பொலிசார் தெரிவித்தனர்.