பரம ஏழையான மீனவன் : கடற்கரையில் கிடைத்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிசயம்!!

5893

தாய்லாந்தில்…

தாய்லாந்தில் ப ரம ஏ ழையான மீ னவர் ஒ ருவர் க டற்கரையில் ஒ துங்கிய தி மிங்கில வா ந் தியால் த ற்போது ஒ ரே நா ளில் கோ டீஸ்வரர் ஆ கியுள்ளார். அ ந்த மீ னவருக்கு கி டைத்திருப்பது, உ லகில் இ துவரை யா ருக்கும் கி டைத்திராத மி க அ திக எ டை கொ ண்டது எ ன கூ றப்படுகிறது.

தாய்லாந்தின் தென் பகுதியில் வசிப்பவர் 60 வயதான மீனவர் Naris Suwannasang. இவருக்கே தற்போது சுமார் 100 கிலோ அளவுக்கு தி மிங்கல வா ந்தி கி டைத்துள்ளது.

அ ம்பெர்கிரிஸ் என அறியப்படும் இந்த பொ ருளானது மிதக்கும் தங்கம் என்றே பரவலாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஏழை மீனவர் நரிஸ் ஒருநாள் மாலை நேரம் தனது கு டியிரு ப்புக்கு அருகாமையில் உள்ள கடற்கரையில் நடக்க சென்றுள்ளார்.

அப்போது ஒரு பகுதியில் பா றை போன்ற வெளிர் நிற கட்டிகள் கரை ஒதுங்கிக் கிடந்துள்ளது. ஒரு ச ந் தே க த் தி ன் அ டிப்படையில், தனது உறவினரின் உதவியால், அந்த மொ த்த க ட்டிகளையும் அவர் சே கரித்து குடியிருப்பு கொண்டு வந்துள்ளார்.

ஆனால் அது என்னவென்று தெரியாத அந்த மீனவர், சிலரிடம் வி சாரித் ததில், தமக்கு கிடைத்திருப்பது மி தக்கும் த ங்கம் என்பதை அறிந்து கொண்டார்.

சுமார் 100 கி லோ அளவுக்கு அந்த கட்டிகள் உள்ளன. தற்போது தொழிலதிபர் ஒருவர், அதன் த ரத்திற்கு தகுந்தாற்போல் கிலோவுக்கு 23,740 பவுண்டுகள் விலையாக தரலாம் என மீனவரிடம் கூறியுள்ளார்.

மாதம் 500 பவுண்டுகள் கூட ஈட்ட முடியாத ப ரம ஏ ழையான மீனவருக்கு தற்போது சுமார் 2.4 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கப் போகிறது. இதனிடையே, தமக்கு கிடைத்துள்ள அ ம்பெர்கிரிஸ் க ட்டிகளின் த ர ம் தொடர்பில் நி புணர்கள் மூ லம் சோ தி க் க மீ னவர் நரிஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அதன் மதிப்பு அதிகம் என்பதால் கொ.ள்.ளை ச ம் ப வ ம் நடக்க வாய்ப்பு இருப்பதால் பொ லிஸ் உ தவியையும் மீனவர் நரிஸ் நா டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.