சில தினங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

1872

விஜயலட்சுமி..

தமிழகத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட ச ம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவர் மனைவி ஆறுமுகம்.

தம்பதிக்கு சந்தன செல்வி (25), விஜயலட்சுமி (23) என்ற மகள்களும் இசக்கி தாஸ் (21) என்ற மகனும் இருந்தனர். இதில் விஜயலட்சுமிக்கு வருகிற 10-ந் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

நேற்று அதிகாலை வழக்கம்போல் சுடலையாண்டியும், அவரது மனைவியும் எழுந்து கடைக்கு சென்று விட்டனர். பின்னர் சந்தன செல்வி எழுந்து சமையலறை அருகே வந்தார்.

அங்கு கூரையின் மேல் விட்டத்தில் தனது தங்கை விஜயலட்சுமி தூ க் கி ல் தொ ங் கி ய தை க ண் டு அ ல றி து டி த் தா ர். ச த்தம் கே ட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதனை அறிந்த பெற்றோரும் ப த றி க் கொ ண்டு ஓ டி வ ந்தனர். மகளின் உ ட லை பா ர்த்து க த றி அ ழுதனர். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து வி சாரணை நடத்தினார்.

வி சாரணையில், விஜயலட்சுமி தனது குடும்பத்தாரிடம் எனக்கு காது சரிவர கேட்காது, இந்த பி ரச்சனை இருப்பதால் எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்ததாகவும் தெரிகிறது.

ஆனால் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். திருமண வேலைகள் நடந்து வந்த நிலையில் விஜயலட்சுமி தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் வி சாரணை நடத்தப்பட்டு வருகிறது.