32 ஆண்டுகளாக நபர் ஒருவரை தேடி தேடி பழி வாங்கும் நல்ல பாம்பு : உ யிர் ப யத்தில் ஓடி ஒளிந்து தவிக்கும் பரிதாபம்!!

73740

ஆந்திராவில்…

ஆந்திராவில் கடந்த 32 ஆண்டுகளில் 74 முறை நல்ல பா ம் பு ஒன்று ஒருவரை க டித்துள்ள ச ம்பவம் ஆ ச்சரியத்தையும், ஒருபக்கம் அ திர்ச்சியையும் ஏ ற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் கும்மரா குடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (45). இவர் 5 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது முதல் முறையாக நல்ல பாம்பு க டித்துள்ளது.

அதன் பின் அ டுத்தடுத்த ஆண்டுகள் என தொடர்ந்து 32 ஆண்டுகளில் 72 முறை பா ம்பு இவரை காரணமே இன்றி க டித்து வருகிறதாம்.

பாம்பு தொ டர்ந்து அ டுத்தடுத்து க டிக்கிறது என்று இவர், சொந்த ஊரை விட்டு பெங்களூருவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கும் அந்த பாம்பு தேடி வந்து க டித்துள்ளது.

இந்த முறை அ மாவாசை தினத்தன்று பாம்பு அவர் வீட்டின் முன்னால் நின்றுள்ளது, இதைக் கண்டு அ திர்ந்து போன அவர் வீட்டின் உள்ளே ஓ டி சென்று ஒ ளிந்து கொ ண்டுள்ளார்.

பாம்பு எதற்காக இப்படி அவரை தே டி வந்து ப ழிவாங்குகிறது என்பது தெரியவில்லையாம், இது குறி த் து அவர் கூறுகையில், பாம்புகள் மீதான அ ச் ச த் தால் நான் வீட்டை விட்டு எ ங்குமே செல்வதில்லை .

விவசாயியான எனக்கு ஆண்டுதோறும் மருத்துவச் செலவாக 50 ஆயிரம் ரூபாயை செலவிட மிகவும் கடினமாக இ ருக்கிறது என்று வே தனையுடன் கூ றியுள்ளார்.

இது குறித்து பாம்பு பி டிக்கும் தொழில் செய்யும் ரகுராம் கூறுகையில் பாம்புகளுக்கு ஞாபகசக்தி என்பது கி டை யாது. அது எப்படி ஒ ரு வ ரை காரணமே இ ல்லாமல் தே டி வந்து க டிக்கும் என்று கேள்வி எ ழுப்பியுள்ளார்.