இளம் தம்பதி செய்துவந்த மோ சமான செயல் : அ திர்ச்சிப் பின்னணி!!

19689

இளம் தம்பதி..

தமிழகத்தில் தங்கக்கட்டி வாங்கி விற்பதாகக் கூறி பெரியளவில் மோ.ச.டி செ ய்த த ம்பதி கை து செ ய்யப்பட்டு ள்ளனர். காரைக்குடியை சோ்ந்தவா் மாணிக்கம் (30). இவரது மனைவி கயல்விழி (29).

இ வா்கள் இ ருவா் மீ து ம் ப.ண மோ.ச.டி மற்றும் கொ.லை மி.ர.ட்.ட.ல் உ ள்ளிட்ட பு.கா.ர்.க.ளி.ன் பேரில் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் கடந்த 2019 இல் வ ழக்குப்ப திவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக த.லை.ம.றை.வா.க இருந்த இ ருவரையும் பொலிசார் தே.டி.வ.ந்.த.ன.ர். இந்நிலையில் மாணிக்கம், கயல்விழி தம்பதி மீது மேலும் ப லரிடம் மோ.ச.டி செ ய்ததாக பு.கா.ர்.க.ள் வ ந்தன.

இதைத் தொடா்ந்து காரைக்குடி டி.எஸ்.பி அருண் தலைமையில் த.னி.ப்.ப.டை அ மைக்கப்பட்டு தீ விரமாக இருவரையும் பொலிசார் தே.டி வ.ந்.த.ன.ர்.

இந்நிலையில் கோவை அருகே மாணிக்கம், கயல்விழி ஆகிய இருவரையும் கை து செ ய்து காரைக்குடிக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வந்தனா்.

மேலும் த ங்கக் க ட்டி வாங்கி விற்பதாகக் கூறி பல்வேறு நபா்களிடம் நகை மற்றும் ரொக்கம் மோ.ச.டி செ ய்து சொ குசாக வாழ்ந்து வந்த பு.கா.ரி.ன் பே ரில் பொலிசார் இருவரிடம் வி சாரித்து வ ருகிறார்கள்.