வவுனியா சின்னத்தம்பனை கிராமத்தில் நெல் வயல்களுக்குள் புகுந்து யானைகள் அ ட்டகாசம்!!

1121

யானைகள்..

வவுனியா, சின்னத்தம்பனை கிராமத்தில் நெல் வயல்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அ ட்டகாசம் செய்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நேற்று இரவு (01.01) சின்னத்தம்பனை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களுக்குள் சென்று பயிர்களுக்கு அ ழிவை ஏற்படுத்தியுள்ளது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் கடன்பட்டு வயல்களை விதைத்த போதும் யானைகள் குறித்த வயல் நிலங்களுக்குள் புகுந்து அ ட்டகாசம் செய்வதால் பயிர்கள் அ ழிவடைந்துள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பா.திக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள விவசாயிகள்,

தொடர்ச்சியாக காட்டு யானைகள் தமது வயல் நிலங்களுக்குள் பு.குந்து சே.த.ம் ஏற்படுத்துவதால் அதனை தடுத்து நிறுத்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர்.