தன்னை சீரழிக்க வந்தவனை கு.த்.தி கொ.லை செ.ய்.த பெண் விடுதலை : குவியும் பாராட்டுக்கள்!!

1487

தமிழகத்தில்..

தமிழகத்தில் தன்னை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.ய மு யன்றவனிடம் இ.ருந்து த ன்னை கா.ப்.பா.ற்.றி.க் கொ ள்ள, அ தே க.த்.தி.யா.ல், அ ந்த ந.பரை கொ.லை செ.ய்.த இ ளம் பெ ண் வி டுவிக்கப்பட்டு ள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கவுதமி. தாய்-தந்தையை இ ழந்த இவர் உறவினர் வீட்டில் தங்கி வசித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த பெண் சம்பவ தினத்தன்று இயற்கை உபாதை க.ழிப்பதற்காக சென்ற போது, அவரை அப்பகுதியைச் சேர்ந்தவரும், உறவினருமான அஜீத் என்பவர் க.த்.தி மு.னை.யி.ல் மி.ர.ட்.டி அ.வ.ரை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.ய மு.யன்றார்.

இதனால் கவுதமி த ன்னை அவரிடம் இருந்து கா.ப்.பா.ற்.றி.க் கொ ள்ள போ.ரா.டி.னா.ர். அப்போது அஜீத்தின் கை யில் இ ருந்த க.த்.தி.யை ப.றி.த்.த கவுதமி தன்னைக் கா.ப்.பா.ற்.றி.க் கொ.ள்வதற்காக, க.த்.தி.யா.ல் அ.வ.ரை கு.த்.தி.னா.ர்.

அதன் பின், அவர் அங்கிருக்கும் சோழாவரம் காவல் நிலையத்திற்கு சென்று ச.ர.ண.டை.ந்.தா.ர். பொலிசார் தன்னிடம் அ.த்.து.மீ.றி ந டக்க முயன்றதால், அஜீத்தை கு.த்.தி கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.தா.க கூறி, அந்த க.த்.தி.யை.யு.ம், பொ லிசாரிடம் ஒ ப்படைத்துள்ளார்.

வழக்கமாக கொ.லை ச.ம்பவம் நி கழ்ந்து விட்டால் பொலிசார் 302 வது சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கொ.லை.யா.ளி.யை கை.து செய்வது வழக்கம்.

ஆ.னால் இ.ந்த ச.ம்பவ த்தில் த.ன்.னு.டை.ய உ.யி.ரை.யை கா.ப்.பா.ற்.றி.க் கொ.ள்.வ.த.ற்.கா.க இ.ள.ம் பெ.ண்.ணா.ல் நி.க.ழ்.த்.த.ப்.ப.ட்.ட கொ.லை ச.ம்.ப.வ.ம் எ.ன்பதால் இ.த.னை கொ.லை.யா.க க.ரு.த இ.ய.லா.து எ.ன்.று அ.றி.வி.த்.து.ள்.ள மா.வ.ட்.ட கா.வ.ல் க.ண்.கா.ணி.ப்.பா.ள.ர் அரவிந்தன், கவுதமியை கை.து செ.ய்.யா.ம.ல் வி.டு.வி.த்.தி.ரு.ப்.ப.தா.க அ.றி.வி.த்.தா.ர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதலில் 302 பிரிவின் கீழ் வ ழக்கு ப.திவு செய்திருந்த நிலையில் அதனை மாற்றி த.ற்.கா.ப்.பு.க்.கா.க நடந்த கொ.லை ச ம்பவம் என்று இந்திய த ண்டனை சட்டம் 100-வது பிரிவின் கீழ் வ.ழக்கு ப.திவு செ.ய்து,

த ன்னுடைய உ.யி.ரை கா.ப்.பா.ற்.றி.க் கொ ண்ட கவுதமிக்காக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.