மருமகனை இரவு நேரத்தில் சுவற்றில் மோதி கொ.லை செ.ய்.த மாமியார் : அதிர்ச்சிக் காரணம்!!

1935

இந்தியாவில்..

இந்தியாவில் மருமகனை சுவற்றில் மோ.தி கொ.லை செ.ய்.த மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் தனோ (52).

இவரின் மகளுக்கும் அஜய் (35) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.  இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கு.டி.ப் பழக்கத்துக்கு அ.டிமையான அஜய் தினமும் ம.து அ.ரு.ந்.தி.வி.ட்.டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மாமியாரிடம் த.க.ரா.று செ ய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கு.டி.த்.து விட்டு வீட்டுக்கு வந்த அஜய், மனைவி மற்றும் மாமியார் தனோவுடன் ச.ண்.டை போட்டார். அப்போது மாமியாரை அ.டி.க்.க.வு.ம் பா.ய்.ந்.தா.ர் அஜய்.

இதனால் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த தனோ தனது மருமகன் அஜய்யை வேகமாக சுவற்றை நோக்கி த ள்ளினார். இதில் அவர் த லை சு.வற்றில் முட்டி இ.ர.த்.த.ம் கொ.ட்.டி.ய.து. இதையடுத்து சம்பவ இடத்திலேயே அஜய் உ யிரிழந்துவி ட்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து அஜய்யின் ச.ட.ல.த்.தை மீ.ட்.டு தனோவை கை து செ ய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட வி சாரணையில் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளார். தொடர்ந்து தனோவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.