வவுனியா மாவட்ட மின்சார பாவணையாளர்களுக்கான வேண்டுகோள்!!

324

Powerவவுனியா மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு மேல் மின் பட்டியல் நிலுவையை செலுத்தாத மின் பாவணையாளர்களின் இணைப்பு எவ்வித காரணங்களும் இன்றி துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

மின்சாரம் துண்டிக்கப்படின் 800 ரூபாவை மீள் இணைப்புக் கட்டணமாக செலுத்த நேரிடும் . எனவே மின் கட்டணங்களை சரியான காலத்தில் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்த்துக்கொள்ளுமாறு மின்சார சபை வேண்டுகோள் விடுக்கின்றது.

கடந்த சில நாட்களாக வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சார கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தாத பலருடைய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.