வவுனியாவில் கா யங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை ச டலமாக மீட்பு!!

2633

தரணிக்குளம் பகுதியில்..

வவுனியா தரணிக்குளம் பகுதியில் த லையில் கா யங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். இன்று (19.01.2021) அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்றியிருப்பதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் ச டலத்தை மீ ட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த சம்பவத்தில் அதேபகுதியைச் சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே அவரது த.லைப் பகுதியில் கா யங்களுடன் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

குறித்த ம ரணம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாரால் வி சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் ச டலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.