வவுனியாவில் விஷேட அதிரடி படையினரால் ஒருவர் கைது!!

1583

கெப்பிற்றிக்கொல்லாவை..

ச.ட்.ட.வி.ரோ.த.மா.ன முறையில் ம.ர.க்.க.ட.த்.த.லி.ல் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை வவுனிய, மடுகந்த விசேட அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.

கெப்பிற்றிக்கொல்லாவை காட்டுப்பகுதியில் மரங்கள் க.ட.த்.த.ப்.ப.டு.வ.தா.க விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மடுகந்த விஷேட அதிரடிபடையினரின் பொறுப்பதிகாரி ஆர்.எம்.வி. நிமால் தலைமையிலான,

12 பேர் கொண்ட குழுவினரால் குறித்த பகுதியை சு.ற்.றி.வ.ளை.த்.த போது கெப்பிற்றிக்கொலாவ பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதுடன், மரத்தினை வெ.ட்டுவதற்கு பயன்படும் இயந்திரத்தினையும் கை.ப்பற்றினர்.

இதேவேளை, அ.றுக்கப்பட்டு க.ட.த்.தி.ச் செல்லப்படவிருந்த மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களையும், மரக்குற்றிகளையும் மீ.ட்.டு.ள்.ள.ன.ர்.