கையும் களவுமாக கணவனிடம் சி.க்கிய மனைவி : அதன் பின் நடந்த வி.பரீதம்!!

95031


தமிழகத்தில்..



தமிழகத்தில் மு.றையற்ற உ.றவை கணவன் கண்டுபிடித்துவிட்டதால், மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன்.



இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், இரண்டு கு.ழந்தைகளும் உள்ளனர். வேல்முருகன், கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார்.




இந்நிலையில், வேல்முருகனின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செவ்வாய்கிழமை பணி தாமதமாக முடிந்த நிலையில் நள்ளிரவு வேல்முருகன் வீடு திரும்பியுள்ளார்.


கதவை நீண்ட நேரம் த.ட்டியும் மனைவி நாகலட்சுமி திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின், ஒரு வழியாக தாமதமாக மனைவி கதவை திறந்த நிலையில், உள்ளே சென்று தனது ஆடைகளை மாற்றும் போது, கட்டிலுக்கு அடியில் ரமேஷ் ஒ.ளிந்திருப்பதைக் கண்டு அ.திர்ச்சியடைந்துள்ளார்.

ஆ.த்திரத்தில் ரமேஷ் மற்றும் நாகலட்சுமியை தா.க்.கி.ய வேல்முருகன், உடனடியாக இது குறித்து புகார் அளிக்க காவல்நிலையம் சென்றுள்ளார். ஆனால் காலை வந்து புகார் அளிக்குமாறு வேல்முருகனை பொலிசார் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.


இதற்கிடையில், தனது கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டதால், இது வெளியில் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று, நாகலட்சுமி வீட்டிற்குள் சென்று தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.