திருமணமாகி சில மாதங்கள் : பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிட்ட மனைவி : கணவன் செய்த கொ.டூ.ர செயல்!!

88027

தெலுங்கானா மாநிலத்தில்..

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்ட மனைவியை திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன் கொ.லை செ.ய்.து.ள்.ள ச ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் கம்மம் மாவட்டம் யெரபாலம் கிராமத்திலேயே குறித்த அ.தி.ர்.ச்.சி ச ம்பவம் அரங்கேறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் எர்ரமல்ல நவ்யா என்பவருக்கும் நாகா ஷேஷு ரெட்டி என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

ஆனால் திருமணம் முடிந்த நாள் முதலே, நவ்யா பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிக நாட்டம் காட்டி வந்துள்ளதுடன், அதிக நேரம் அதில் செலவிட்டுள்ளார்.

பல முறை இந்த விவகாரம் தொடர்பில் ஷேஷு ரெட்டி தமது மனைவியை க.ண்.டி.த்.து.ம், அவரது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அ.டி.க்.க.டி வா.க்.கு.வா.த.மு.ம் ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் தமது மனைவிக்கு வேறு நபருடன் தொ.டர்பு இருக்கலாம் என முடிவு செய்த ஷேஷு ரெட்டி, அ.வரை கொ.லை செ.ய்.ய.வே தி.ட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து விருந்துக்கு என மனைவி நவ்யாவை அழைத்து சென்ற ஷேஷு ரெட்டி, கோத்தப்பள்ளி குட்டா என்ற பகுதியில் வைத்து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

இச் ச.ம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிசார், ஷேஷு ரெட்டியை கை.து செ.ய்ததுடன், இந்த கொ.லை ச.ம்.ப.வ.த்.தி.ன் உ.ண்மையான பி.ன்னணியையும் வி.சாரித்து வ.ருகின்றனர்.