திருமணமாகி 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை : வேறு நபரை 2ஆம் திருமணம் செய்த மனைவி : கணவன் எடுத்த வி.பரீத முடிவு!!

72918

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதல் மனைவி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதால் க.ணவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். நாகர்கோவிலின் வடக்கு சூரங்குடி வள்ளுவர்காலனியை சேர்ந்தவர் கதிரவன் (34).

இவருக்கும் அஜிதா (32) என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு கு.ழந்தை இல்லை. இதன் காரணமாக தம்பதியிடையே அ.டிக்கடி ச.ண்.டை ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, அஜிதா வேறு ஒருவரை திருமணம் செய்து தனியாக குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், கதிரவன் அ.திர்ச்சியில் ம.னமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று இரவு உறவினர் வீட்டுக்கு சென்ற கதிரவன் வி.ஷ.ம் கு.டி.த்.து ம.ய.ங்.கி.ய நி.லையில் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.க் கொ.ண்டிருந்தார். இதைக்கண்டு அ.திர்ச்சி அ.டைந்த உறவினர்கள் உடனே, அவரை மீ.ட்.டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை கதிரவன் ப.ரிதாபமாக இ.றந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.