விடைத்தாளில் மா ணவன் எழுதியிருந்ததை பார்த்து அ.திர்ச்சியடைந்த ஆசிரியர் : அவமானத்தில் உ.யிரைவிட்ட பரிதாபம்!!

186602

தமிழகத்தில்…

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தமிழகத்தில் பள்ளி தேர்வில் சினிமா பாடலை எழுதிய மா.ணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் 12ஆம் வ.குப்பு ப.டித்து வ.ந்தார்.



சமீபத்தில் பள்ளியில் தாவரவியல் தேர்வு நடந்த நிலையில் அதில் கார்த்திக் பங்கேற்றார். அந்த தேர்வில் கேட்கப்பட்ட தெரியாத கேள்வி சிலவற்றுக்கு கார்த்தி சினிமா பாடல்களை எழுதியுள்ளார்.

இதையடுத்து, விடைத்தாள்களை திருத்திய தாவரவியல் ஆ.சிரியர் சகாதேவன் அதை க.ண்டு அ.திர்ச்சியாகி மா.ணவனை அழைத்து க.டிந்துள்ளார்.

மேலும், கார்த்திக்கின் விடைத்தாளை வகுப்பில் மற்ற மா.ணவர்களுக்கு முன்பு படிக்க வைத்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாணவனின் அச்செயலை பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களிடமும் சகாதேவன் தெரிவித்துள்ளார்.

இதனால் அ.வமானமடைந்த கார்த்திக் வீட்டில் வெகுநேரம் அ.ழுத நி.லையில் நள்ளிரவு 1 மணிக்கு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். மேலும் அவர் ச.டலத்தை யாருக்கும் தெரியாமல் குடும்பத்தார் தகனம் செய்துள்ளனர்.

இது குறித்து கார்த்திக் பெற்றோர் பு.கா.ர் கொடுக்காததால் எப்படி நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் பொலிசார் கு.ழம்பி வருகின்றனர்.