கொத்மலை..

கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் நேற்றிரவு (15.04.2021) மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் வா.ய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வா.ய்தர்க்கம் மு.ற்றியதில் மாமனார் மருமகனை அருகில் இருந்த பொ.ல்.லா.ல் தா.க்.கி.யு.ள்.ளா.ர். இதன்போது கா.ய.ம.டை.ந்.த மருமகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உ.யிரிழந்தாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் வசித்த 35 வயதான கணேசன் விஜயகுமார் என்பவரே சம்பவத்தில் உ.யிரிழந்துள்ளார். தா.க்.கு.த.ல் தொடர்பில் 1990 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பெடுத்து அறிவித்த நிலையில்,

நோயாளர் காவு வண்டி அங்கு வர தாமதமானதால் தா.க்.கு.த.லை ந.டத்திய மாமா தனது முச்சக்கர வண்டி மூலம் கா.ய.ம.டை.ந்.த.வ.ரை நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறு கொண்டுச் செல்லும் போது நோயாளர் காவு வண்டி இடையில் வந்துள்ளது. அப்போது நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் கா.ய.ம.டை.ந்.த.வ.ரை பரிசோதித்த போது அவர் உ.யி.ரிழந்துள்ளளளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர் தா.க்.கு.த.லை ந.டத்தியவர் ச.ட.ல.த்.தை கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் வீ.சிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொ.லை ச.ம்பவம் தொடர்பில் தா.க்.கு.த.லை ந.டத்திய மாமா கொத்மலை பொலிஸாரால் கை.து செ.ய்யப்பட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண வி.சாரணைகளின் பின் ச.ட.ல.ம் நுவரெலியா பொது வைத்தியசாலையின்,

பி.ரேத அ.றைக்கு கொண்டு செல்லப்பட்டு பி.ரேத ப.ரிசோதைனைகளின் பின் ச.ட.ல.ம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக வி.சாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.






