தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த தாய்க்கும் 2 மாத குழந்தைக்கும் நேர்ந்த துயரம்!!

2359

அர்ஜென்டினாவில்..

தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் தா.ய் இ.ற.ந்.து போனதால், கு.ழந்தையும் மூ.ச்.சு.த் தி.ண.றி இ.ற.ந்.த ச ம்பவம் பெ ரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த து.ய.ர சம்பவம் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் Corrientes மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்துள்ளது.

இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என 3 கு.ழந்தைகளுக்கு தா.யான Mariana Ojeda (30), சம்பவம் நடந்த அன்று தனது 3 வயது மகன் மற்றும் 2 மாத பெண் கு.ழந்தையுடன் வீட்டில் த.னியாக இருந்துள்ளார்.

அவர் தனது மூத்த மகளை தனது உறவினர் வீட்டில் விட்டிருந்தார். அவரை மாலை தன்னுடன் அழைத்துச்செல்வதாக மரியானா கூறியிருந்தார். இந்த நிலையில், மகளை அழைத்துச் செல்ல மரியானா மாலை வீட்டுக்கு வரவில்லை என்பதால், அவருக்கு உறவினர்கள் தொலைபேசியில் அழைத்துள்ளனர்.

ப.லமுறை மு.யற்சி செய்தும், அவர் அழைப்பை எ.டுக்காததால், உ.றவினர்கள் மரியானாவின் க.ணவர் கேப்ரியலுக்கு (47) த.கவல் கொ.டுத்துள்ளனர். அ.ப்போது, கேப்ரியல் த.ன.து ம.னைவிக்கு தொ.டர்ந்து போ.ன் செ.ய்துள்ளார். அ.ப்போது அ.வர்களது 3 வ.யது ம.க.ன் போ.னை எ.டுத்துள்ளார்.

அம்மா எங்கே என கேபிரியல் கேட்டபோது, அம்மா ரொம்ப நேரமாக தூ.ங்.கிக்கொண்டு இருக்கிறார் என கு.ழ.ந்.தை பதிலளித்துள்ளான். இதனால் ச.ந்.தே.கமடைந்த கேப்ரியல், உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது மரியானாவும் அவரது 2 மாத கு.ழ.ந்தையும் மெத்தையில் ம.ய.ங்.கி கி.டப்பதை பார்த்து ப.த.ற்.ற.ம் அ.டை.ந்துள்ளார். கு.ழந்தையின் உ.ட.ல் நீல நிறத்திலும், மரியானாவின் உ.ட.ல் கு.ளிர்ச்சியாக இருந்த நிலையில், அவர்கள் இருவரும் இ.ற.ந்.து கி.டந்துள்ளார்.

பின்னர் பொலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, உ.ட.ல்.க.ள் பி.ரேத ப.ரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தா.க்.க.ப்.ப.ட்.ட.தா.க வீட்டில் எந்த அறிகுறியும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட வி.சாரணையின் படி, மரியானா உ.யர் இ.ரத்த அ.ழுத்தம் (Hypertension) காரணமாக அ.தி.ர்.ச்.சி நிலைக்கு சென்று ம.ர.ண.ம் அ.டைந்திருக்கலாம், பின்னர் அவர் இ.ற.ந்.த.தா.ல், அவரிடம் தாய்ப்பால் கு.டித்துக்கொண்டிருந்த கு.ழந்தையும் மூ.ச்.சு.த் தி.ண.ற.ல் காரணமாக இ.ற.ந்.து இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து வி.சாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.