நாட்டில் நிலைமையை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவு : வெளியானது சிறப்பு வர்த்தமானி!!

1993

வெளியானது சிறப்பு வர்த்தமானி..

கள அலுவலர்கள் மற்றும் பல அரச நிறுவனங்கள் என்பன அத்தியாசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இது தொடர்பில் சிறப்பு வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

இதன்படி துறைமுகங்கள், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரச வங்கிகள், அனைத்து பிரதேச செயலகங்கள் கிராமசேவையாளர்கள் மற்றும் கள அலுவலர் சேவைகள் என்பனவே அத்தியாசிய சேவைகளாக பிரகனடப்படுத்தப்பட்டுள்ளன.

கோவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டில் நிலைமையைக் கருத்திற்கொண்டே இந்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.