நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 36 பேர் உயிரிழப்பு!!

732


கொரோனா..



கோவிட் தொற்றால் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதற்கமைய கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,441 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இன்றைய தினம் 2,849 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




இதற்கமைய ,கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 183,387 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.