வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையோர் ப.ணிப் பு.றக்கணிப்பு : மக்களுக்கு அ.வசர அறிவித்தல்!!

1858

வவுனியா வைத்தியசாலை…

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட நாட்டின் பல பாகங்களில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்கள் நாளையதினம் ப.ணி.ப்.பு.ற.க்.க.ணி.ப்.பி.ல் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ.வி.ர சி.கிச்சை பிரிவு, வி.பத்துப் பிரிவு, வி.டுதிகள் என்பன மாத்திரம் நோ.யாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இயங்கவுள்ளது. எனினும் வெளி நோ.யாளர் பிரிவில் வைத்தியர்களின் சேவைகளை தவிர்ந்த மருந்தகம் உட்பட பல பிரிவுகள் ஸ்.த.ம்.பி.த.ம் அ.டையும் நிலைமை உருவாகியுள்ளது.

வெ.ளி நோ.யாளர் பி.ரிவு இ.யங்கினாலும் ம.ருந்தகம் எ.ன்பன மு.டப்பட்டிருக்கும் எ.னவே அ.வசர தே.வைகள் நி.மித்தம் மா.த்திரம் வை.த்தியசாலைக்கு நோ.யாளர்களை வ.ருகை த.ருமாறு சு.காதாரப் பி.ரிவினர் தெ.ரிவித்துள்ளனர்.