மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவன் : படுக்கை அறை ஜன்னல் வழியே இரவில் கண்ட காட்சி!!

17455

கேரள மாநிலத்தில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் புகுந்த வீ.ட்டில் தூ.க்கிட்ட நி.லையில் க.ண்டெடுக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த இளம் பெண் ம.ரணமடைந்துள்ளார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரின் மனைவி 22 வயதான அனுஜா என்பவரே சிகிச்சை பலனின்றி ம.ரணமடைந்தவர். கடந்த மாதம் 30ம் திகதி இரவு .படுக்கையறையில் தூ.க்கிட்ட நி.லையில் அனுஜா மீ.ட்கப்பட்டார்.

ஆ.பத்தான நி.லையில் மீ.ட்கப்பட்ட அவரை கொல்லம் நகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அனுஜா ம.ரணமடைந்துள்ளார். மாமியாரின் து.ன்புறுத்தலே தமது மகளின் த.ற்கொலை மு.யற்சிக்கு காரணம் என குறிப்பிட்டு, அனுஜாவின் தந்தை அனில்குமார் பொலிசாருக்கு பு.கா.ர் அளித்துள்ளார்.

சதீஷின் தாயார் சுனிஜாவுக்கு எ.திராக கு.டும்ப வ.ன்முறை, து.ன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து பொலிசார் வி.சாரணை மு.ன்னெடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே சதீசுக்கும் அனுஜாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் சில நாட்களிலேயே சுனிஜா தம்மை து.ன்புறுத்த தொ.டங்கினார் என அனுஜா பெற்றோரிடம் கூறியுள்ளார்.

சம்பவத்தன்று அனுஜாவும் சதீஷும் வா.க்குவாதத்தில் ஈ.டுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அனுஜா படுக்கையறைக்குள் சென்றுள்ளார். பொதுவாக, வா.க்குவாதம் ஏற்பட்ட நாட்களில் அவர் படுக்கையறையில் இருந்து வெளியே வருவதில்லை என்பதால் யாரும் கவனிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால், இரவு பலமுறை முயன்றும் கதவு திறக்காத நிலையில், ஜன்னல் வழியாக பார்த்தபோது, தூ.க்கிட்ட நி.லையில் அனுஜாவை க.ண்டுள்ளனர். இதனையடுத்து, க.தவை உ.டைத்து உள்ளே சென்ற சதீஷ், மனைவியை மீ.ட்டு ம.ருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.