ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொ.லை செ.ய்து கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டிய மனைவி!!

766


தமிழகத்தில்..



நாங்குநேரியில் கணவரை ஆண் நண்பருடன் சேர்ந்து கொ.லை செய்து விட்டு, கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டிய மனைவி அ.திரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.



நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், டா.ஸ்மாக் ம.து.பா.ன க.டையில் பா.ர் ஊழியராக பணியாற்றி வந்த முத்துகுமார்-சுமித்ரா தம்பதிக்கு 5 மற்றும் 3 வயதில் இரு மகள்கள் உள்ளனர். ம.து ப.ழக்கம் உள்ள முத்துக்குமார் நேற்று காலை வீட்டு வாசலில் வி.ழுந்த நி.லையில் இ.றந்து கி.டந்துள்ளார்.




மு.கத்தில் லே.சான கா.யம் இருந்ததால் த.வறி வி.ழுந்ததில் அ.டிபட்டு இ.றந்திருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அவரது மைத்துனர் ராஜேஷ், முத்துக்குமாரின் சா.வி.ல் ம.ர்மம் இருப்பதாக போலீசில் பு.கார் அளித்தார்.


பி.ரேத ப.ரிசோதனை அறிக்கையில் முத்துக்குமாரின் க.ழுத்து நெ.ரி.க்கப்பட்டிருப்பதற்கான அ.டையாளங்கள் இருந்தது தெரியவந்ததால் போலீசார் வி.சாரணையை தீ.விரப்படுத்தினர். இரவு வீட்டில் தூ.ங்கியவர் மறுநாள் காலை வீட்டு வாசலிலேயே இ.றந்து கி.டந்ததால், மனைவியிடமிருந்து வி.சாரணையை தொ.டங்கியுள்ளனர்.

சுமித்ரா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், வி.சாரணையை தீ.விரப்படுத்திய போலீசாருக்கு, அவர்கள் ச.ந்தேகித்தபடியே, திருமணத்திற்கு முந்தைய காதலன் சுந்தர் என்ற கேரக்டர் கதையில் அறிமுகமாகியுள்ளது.


த.லைமறைவான அந்த நப.ரையும் தே.டிப் பி.டித்து போலீசார் விசாரித்தபோது, சுமித்ராவின் கள்.ளக் கா.தல் கணவனுக்கு தெரிந்துவிட்டதாகவும், தன்னைக் கொ.லை செ.ய்யப் போவதாக ம.து.போ.தை.யி.ல் முத்துக்குமார் உ.ளறியதை சுமித்ரா தெரிவித்ததாகவும் கூறியுள்ளான்.

இதையடுத்து முத்துக்குமாரை தீ.ர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்து, நள்ளிரவு தூங்கிக் கண்டிருந்த முத்துக்குமாரின் முகத்தில் சுமித்ரா த.லையணையை வை.த்து அ.ழுத்த, சுந்தர் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.துள்ளான். பின்னர் முத்துக்குமார் போ.தை.யி.ல் த.வறி வி.ழுந்து இ.றந்ததுபோல காட்ட, வாசல்படியில் உ.டலைப் போ.ட்டுள்ளனர்.

கொ.லையை அரங்கேற்றிவிட்டு, வழக்கமான சா.வு போல், குடும்பத்தார் பெயரில் கணவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சுமித்ராவும், சுந்தரும் கை.து செய்யப்பட்டு சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளனர்.