வெள்ளவத்தையில் தாயின் இறப்பை தாங்கிக் கொள்ளாத மகன் தற்கொலை!!

2417

வெள்ளவத்தையில்..

வெள்ளவத்தையில் பல்கலைக்கழக மா.ணவன் ஒருவர் த.ற்கொலை செ.ய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொறியியல் துறையில் கல்வி கற்கும் 26 வயதான ம.கன் தூ.க்கிட்டு த.ற்கொலை செ.ய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளவத்தை – மகேஷ்வரி வீதி பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
அவரின் தாயின் ம.ரண செய்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் தூ.க்கிட்டு த.ற்கொலை செ.ய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மகேஷ்வரி வீதியில் வசித்து வந்த தாயொருவர் மா.ரடைப்பு காரணமாக களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உ.யிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தகவலை மூத்த சகோதரன் வீட்டிலிருந்த தனது இளைய சகோதரனுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதனால் ம.னமுடைந்த இளைய சகோதரன், வீட்டின் மின் வி.சிறியில் தூ.க்கிட்டு த.ற்கொலை செ.ய்துகொண்டுள்ளார்.

த.ற்கொலை செ.ய்து கொ.ண்டவரின் தாயின் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்ததாக அவரது மூத்த சகோதரன் பொலிஸ் வி.சாரணையின் போது தெரிவித்துள்ளார்.