வயிற்று வலியால் துடித்த 15 வயது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

2281

தமிழகத்தில்..

தமிழகத்தில் சி.றுமி க.ர்ப்பமான வழக்கில் அவரது தந்தையும், காதலனும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் அ.திரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மானாத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சி.றுமிக்கு வ.யிற்று வ.லி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சி.றுமி தனது தாயிடம் கூறியுள்ளார். மகளுக்கு சிசிக்சை அளிப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அ.திர்ச்சியடைந்தனர், காரணம் சி.றுமி 2 மாதம் க.ர்ப்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து சி.றுமியின் தாயிடம் மருத்துவர்கள் கூறியுள்ளார். இதைகேட்டு தலைசுற்றல் ஏற்பட்டு அ.திர்ச்சியில் சிலையாய் நின்ற தாய் பின்னர் தனது மகளிடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளார்.

சி.றுமி மேற்கொண்டு கூறிய தகவல் அவருக்கு பேரிடியாக இருந்தது. சி.றுமியின் தந்தையான முனியசாமி (39) பெற்று மகள் என்றும் பாராமல் சீ.ரழித்து வந்துள்ளார். அம்மாவிடம் எதுவும் சொல்லக்கூடாது என மி.ரட்டியுள்ளார்.

மேலும் சி.றுமியை காதலிப்பதாக கூறி வந்த அறிவுமதி (19) என்ற இளைஞரும் சி.றுமிக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்து வந்தது வி.சாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக சி.றுமியின் தாய் பொலிசில் அளித்த பு.காரின் பேரில் முனியசாமி, அறிவுமதி இருவரையும் பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.