லண்டன் இ.ளைஞரின் க.ட.த்.த.ல் நா.டகம் : வி.சாரணையில் அ.ம்பலமான உண்மை!!

875

லண்டன்..

லண்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தந்தையிடம் இருந்து பணம் பெற க.டத்தல் நா.டகமாடிய சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“லண்டனைச் சேர்ந்த Sam Demilecamps, விடுமுறைக்காக இத்தாலி சென்றிருந்த போது,வடக்கு நகரமான மான்டே சான் கியுஸ்டோவில் வைத்து க.டத்தப்பட்டதாகவும், அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எட்டு நாட்கள் சி.றைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

25 வயதான Sam Demilecamps சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு வி.டுவிக்கப்பட்டார். எனினும், இந்த சம்பவம் குறித்து வி.சாரணை செய்தி லண்டன் பொலிஸார் பல்வேறு தி.டுக்கிடும் தகவல்களை க.ண்டுப்பிடித்துள்ளனர்.

அக்டோபர் 13ம் திகதி, 6,000 பவுண்டுகள் தேவைப்படுவதாகவும் இல்லையேல் Sam Demilecamps அடுத்த நாள் இ.றந்துவிடுவார் என்றும் செல்வந்த தந்தைக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து Sam Demilecamps ச.ங்கிலியால் க.ட்டப்பட்ட நி.லையில் இத்தாலிய பொலிஸார் மீட்டனர். அதோடு, 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் தன்னை க.டத்தியதாக Sam Demilecamps கூறினார்.

தந்தைக்கு தகவல் வழங்கிய பின்னர், இத்தாலிய பொலிஸார் அவரை ப.ட்டினி கி.டந்து ரேடியேட்டரில் ச.ங்கிலியால் பி.ணைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.

Sam Demilecamps தந்தையின் 6,000 பவுண்டுகள் கேட்டுஅழைப்பைப் பெற்ற பின்னர், பொலிஸார் 36 மணி நேரத்திற்குள் அவரைக் க.ண்டுபிடித்து ஆ.யுதம் ஏ.ந்திய சோ.தனையைத் தொ.டங்கினர்.

இதன்போது Sam Demilecamps ஒரு மேல் மாடியில் உள்ள இ.ருண்ட அ.றையில் ச.ங்கிலியால் பி.ணைக்கப்பட்டு வெ.றுங்காலுடன் இ.ருப்பதைக் க.ண்டனர். இந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கை.து செய்யப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த வ.ழக்கை வி.சாரித்த பிரித்தானிய பொலிஸார் Sam Demilecamps தன் பெற்றோரிடம் பணம் வாங்கி கடனை அடைக்க ந.டத்திய நா.டகம் என தெரியவந்தது” என்று கூறியது.