பிறந்த நாள் விளையாட்டு வினையான பரிதாபம் : நடந்தம்!!

851

திருநெல்வேலி..

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் ம.து அ.ரு.ந்.திய நண்பர்கள் இருவரிடையே விளையாட்டு வினையாகி ஒருவர் இரும்புக் கம்பியால் அ.டி.த்.த.தில் மற்றொருவர் உ.யி.ரிழந்தார்.

நவ்வலடியைச் சேர்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி ரமேஷ் தனது பிறந்த நாளையொட்டித் திசையன்விளையில் தனது நண்பரான முருகானந்தம் என்பவருடன் சேர்ந்து காலை முதலே ம.து அ.ரு.ந்.தியுள்ளார்.

மாலையில் கடைத்தெருவில் நின்றுகொண்டிருந்த போது ரமேஷ் விளையாட்டாக முருகானந்தத்தை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமான முருகானந்தம் வீட்டில் இருந்து இரும்புக் கம்பியை எடுத்து வந்து ரமேசை அ.டி.த்ததில் அவர் உ.யி.ரி.ழந்ததாக கூறப்படும் ச.ம்.ப.வம் குறித்து போ.லீ.சா.ர் வி.சா.ரணை மேற்கொண்டுள்ளனர்.