வீடுகளில் கொரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

885

கொரோனா..

நாளாந்த கொரோனாத் தொற்றாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வீடுகளில் பராமரிப்பில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகாித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தொிவித்துள்ளனா்.

வீட்டு அடிப்படையிலான சிகிச்சை மருத்துவக் குழுவின் தலைமை நிபுணரான வைத்தியா் -மல்காந்தி கல்ஹேனா இதனை தொிவித்துள்ளார். இதுவரை வீடுகளில் பராமரிப்பில் உள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 4000 ஆக உள்ளது.

இது இரண்டு வாரங்களுக்கு முன்னா் சுமார் 3,000 ஆக இருந்தது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா். இந்த நிலைமை, சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள், உாியமுறையில் கடைப்பிடிக்காமையே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளாா்