திருமணமான ஒரு வருடத்தில் இளம் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

661

விழுப்புரம்..

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மனைவி பெயர் அபிதா. இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகிறது.

இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பி.ர.ச்.சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அபிதா தன்னுடைய ஆனத்தூர் கிராமத்தில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கணவர் தட்சணாமூர்த்தி வீட்டிற்கு மறுபடியும் வந்துள்ளார். ஆனால், நேற்று மாலை அபிதா தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டதாக, தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர், அபிதா வீட்டிற்கு தகவல் தந்துள்ளனர்.

புகார் கணவர் வீட்டிற்கு போய் ஒரே நாளில் மகள் த.ற்.கொ.லை என்ற செய்தியை கேட்டதும், அபிதா குடும்பத்தினர் அ.தி.ர்ச்சி அடைந்தனர். அ.ல.றி.ய.டித்துக்கொண்டு ஆலம்பூண்டிக்கு விரைந்து சென்று மகளின் ச.ட.ல.த்தை பார்த்து க.தறி க.தறி அழுதனர்.

பின்னர் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, தங்களின் மகள் ம.ர.ணத்தில் ச.ந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரணம், தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொ.டு.மை.ப்.படுத்தியதுதான் என்றும் அபிதாவின் பெற்றோர் பு.கா.ர் கொ.டு.த்தனர்.

வரதட்சணை திருமணம் ஆனதில் இருந்தே அபிதாவுக்கு வரதட்சணை கொ.டு.மைதான் நடந்ததாம். கணவர் தட்சிணாமூர்த்தி, மாமனார் ஆறுமுகம், கணவரது அக்கா முத்துலட்சுமி, மாமியார் மல்லிகா,

கணவரது சகோதரி பாக்கியலட்சுமி, மாமனாரின் அண்ணன் முருகன் இவர்கள் எல்லாருமே வரதட்சணை கேட்டு அபிதாவை டார்ச்சர் செ.ய்தனர் என்று அந்த புகாரில் அபிதாவின் பெற்றோர் தெரிவித்ததன் பேரில் சத்தியமங்கலம் போலீசார் விசாரணையில் இ.றங்கினர். அபிதாவின் ச.ட.ல.த்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்யாணமாகி ஒருவருடம்தான் ஆகிறது என்பதால், கோட்டாட்சியர் வி.சாரணைக்காக வைக்கப்பட நேர்ந்தது. ஆனால், கோட்டாட்சியர் அமித் அங்கு வருவதற்கு காலதாமதம் ஆனதால், பெண்ணின் ச.டலம் நேற்றெல்லாம் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படாமல், அந்த மார்ச்சுவரியிலேயே வைக்கப்பட்டிருந்தது.

சாலை மறியல் இதனால் ஆ.த்.திரமடைந்த அபிதாவின் உறவினர்கள் செஞ்சி அரசு மருத்துவமனை எதிரே புதுச்சேரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, திண்டிவனம் கோட்டாட்சியர் அமீத், செஞ்சி அரசு மருத்துவமனை பி.ணவறையில் வைக்கப்பட்டிருந்த அபிதாவின் உடலை மருத்துவக் குழுவினர்களுடன் ஆய்வு செ.ய்து வி.சாரணை மேற்கொண்டார். பின்னர் அபிதாவின் ச.ட.லம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இறுதியில் தட்சிணாமூர்த்தியை போ.லீ.சார் கைது செ.ய்.துள்ளனர். த.ற்.கொ.லை.க்கு தூ.ண்டியதாகவும் அவர் மீது வ.ழ.க்.குப் பதிவு செய்தனர். இப்போது தட்சிணாமூர்த்தி ஜெயிலில் உள்ளார்.