ஊடரங்குச் சட்டம் மேலும் நீடிப்பு!!

2009


ஊடரங்குச் சட்டம்..



தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் வியாழக்கிழமை (12.05) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுகின்றது.



நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




முன்னதாக, நாளை (11.05) அதிகாலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது ஊரடங்கு உத்தரவு வியாழக்கிழமை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.