நாட்டில் நாளையும் மின் துண்டிப்பு இல்லை : வெளியான அறிவிப்பு!!

704

மின் துண்டிப்பு இல்லை..

நாட்டில் நாளைய தினம் (16.05) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றைய தினமும் நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளையும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.