முன்னாள் காதலனின் வெ.றிச்செயல் : இலங்கையில் அ.திர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

1049

காலி..

இ.ளம் யு.வதியொருவரை வா.கனத்தில் க.ட.த்.தி.ச் செ.ன்று பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்து, ஓ.டும் வா.கனத்தில் இ.ருந்து வெ.ளியே த.ள்ளிவிட்ட முன்.னாள் கா.தலனை பொ.லிசார் கை.து செ.ய்துள்ளனர்.

காலி, படபொல பொலிஸ் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை (11ஆம் திகதி) இரவு 7 மணியளவில் இந்த கொ.டூ.ர ச.ம்பவம் ந.டந்தது. இச்சம்பவத்தில் ப.ல.த்.த கா.ய.மடைந்த யு.வதி இ.ன்னும் சு.யநினைவின்றி மேலதிக சி.கிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அ.திதீவிர சி.கிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆ.பத்தான நி.லையில் உ.ள்ள யு.வதியின் நி.லை மிகவும் க.வலைக்கிடமாக உள்ளதாக ம.ருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படபொல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் யு.வதி சில காலத்திற்கு முன்னர் ஆ.ண் ஒ.ருவருடன் கா.தல் தொ.டர்பை பேணிய நிலையில், அந்த ந.பரின் த.கா.த ந.டத்தைகளால், யு.வதி அ.வரை வி.ட்டு பி.ரிந்து செ.ன்றுள்ளார்.

இ.தனால் ஆ.த்.தி.ரமடைந்த இ.ளைஞன், யு.வதியை ப.ழிவாங்க இ.ந்த கு.ற்.றச்செயலில் ஈ.டுபட்டதாக கூ.றப்படுகின்றது. படபொல தேயிலைத் தோட்டம் அமைந்துள்ள ஆ.ள்நடமாட்டமற்ற பகுதியில் வை.த்து யு.வதியை வா.கனத்தில் இ.ழுத்து ஏ.ற்றிச் செ.ன்ற நி.லையில் த.கவலறிந்த யு.வதியின் ச.கோதரன் வா.கனத்தை வி.ர.ட்டிச் செ.ன்றுள்ளார்.

யு.வதியின் ச.கோதரன் வா.கனத்தை வி.ரட்டுவதையறிந்ததும், ஓ.டும் வா.கனத்திலிருந்து யு.வதியை த.ள்ளிவிழுத்தி வி.ட்டு கா.தலன் த.ப்பிச்செல்ல மு.யன்ற நி.லையில் கை.து செ.ய்யப்பட்டதாக தெ.ரிவிக்கப்படுகின்றது.