கொழும்பில் அம்மன் ஆலயம் ஒன்றை நோக்கி படையெடுக்கும் பெரும் திரளான பக்தர்கள்!!

1476

கொழும்பில்..

கொழும்பு மாவட்டம் – பரடைஸ் பகுதியில் அமைந்துள்ள மகாகாளி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பெருமளவு குவிந்து வருகின்றனர்.

கொழும்பிலுள்ள பழமையான கோவில்களில் இந்த கோவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கான காரணம், வேறெந்த கோவில்களிலும் இல்லாத ஓர் சிறப்பு தன்மையும் சூழலும் அந்த கோவிலில் காணப்படுகின்றது.

இந்த கோவிலுக்கு ஒரு முறை செல்பவர்கள் மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்றே எண்ணுவதாகவும், கேட்கும் வரங்கள் அனைத்து கிடைப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.