மனிதர்களின் எலும்பை உடைத்து கொலை செய்யும் பறவை… இலங்கையில் ஏற்படுத்தப்போகும் பேரழிவு!!

1686

இலங்கையில்..

நியூகினியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவின் வெப்ப மண்டல காடுகளில் வாழும் பறவை தான் காசோவரி பறவை. பறக்கும் தன்மையற்ற இந்த பறவைகள் தற்போது 4 மட்டும் தான் இருக்கின்றது.

இதில் 3 கசோவரி இனங்கள் மற்றொரு பறவை ஈமியூ.. உலகின் ஆபத்தான பறவையாக கூறப்படும் இந்த பறவை மனிதர்களின் உயிரை எளிதில் பறித்துவிடுமாம்.

ஆம் தனது கூர்மையான நகங்களை வைத்து மனிதனின் தோலைக் கிழித்து கொலை செய்யும் திறன் கொண்டதுடன், ஒரு உதை கொடுத்தால் எலும்புகளே உடைந்துவிடுமாம்.

சாதாரணமாக தனது அலகினால் கொத்தினாலே கூர்வாள் அளவிற்கு காயத்தை ஏற்படுத்தும். இந்த பறவை இனத்தில் ஆண்பறவை தான் அடைகாத்து குஞ்சு பொரிக்கும். பெண் பறவையானது ஆண் பறவையின் அருகே முட்டையிட்டு சென்றுவிடுமாம்.

இந்த முட்டையை 9 மாதங்கள் ஆண் பறவையே அடைகாத்து குஞ்சு பொரித்து வளர்க்குமாம். இன்னும் இதுகுறித்த விரிவான தகவலை கீழே உள்ள காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.