1 மணி நேரத்தில் இரண்டு முறை பலாத்காரம் : பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

340

Abuse

அமெரிக்காவில் பெண் ஒருவர் ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் 31 வயது பெண் ஒருவர் நிக்கோலஸ் (17) என்ற இளைஞர் ஒருவனால் பலாத்காரம் செய்யப்பட்டார்..

பின்னர் இவர் வீட்டிற்கு செல்வதற்காக அங்கு வந்த நபரிடம் உதவி கேட்ட போது ஜக்சன் (20) என்ற மற்றொரு நபரும் அவரை இரண்டாவதாக பலாத்காரம் செய்தான்.

இவர் இரவு மது அருந்தகத்தில் இருந்து வீடு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நபர் அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்துவிட்டு பின்னர் சுட்டுவிடுவதாக மிரட்டி, அவரின் பணப்பையையும் எடுத்து சென்றுள்ளார்.

தற்போது இவர்கள் இருவரின் மீதும் கொள்ளை, கற்பழிப்பு, தாக்குதல் என வழக்கு பதிவு செய்து ப்ருக்கிலின் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.