துள்ளிக்குதித்து ஓடி உறங்குபவர்களை எழுப்பும் அதிசய கடிகாரம்!!

684

new clock

ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்­களை எழுப்­பு­வ­தற்­காக துள்­ளிக்­கு­தித்து அறை­யி­லி­ருந்து ஓடும் ரோபோ அலார கடி­கா­ரம் ஒன்றினை இங்­கி­லாந்தின் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரொ­ருவர் கண்­டு­பி­டித்­துள்ளார்.

உறக்­கத்­தி­லி­ருந்து எழுந்து பல்­க­லை­க­ழக விரி­வு­ரை­க­ளுக்கு குறித்த நேரத்­திற்கு செல்­வ­தற்கு தடு­மா­றிய மாணவன் ஒரு­வரே இந்த சாத­னத்தைக் கண்­டு­பி­டித்­துள்ளார். “கிளொக்கி” எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள 2 டயர்­களைக் கொண்ட இந்த ரோபட்டிக் கடிகாரமானது 3 அடி உயரம் வரை பாய்ந்து கார்பட் தரை மற்றும் மரத் தரை உள்ள அறையில் அங்கும் இங்கும் ஓடிச் செல்லக் கூடி­யது.

ஒரு முறை மட்­டுமே ஸ்னஸ் செய்ய அனு­ம­திக்கும் இந்த கடி­கா­ரத்தை பிடித்து அலார்மை நிறுத்தும் வரை பாரிய சத்­தத்­துடன் அறை முழு­வதும் சுற்றி ஓட ஆடம்­பித்­து­விடும். இதனால் ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்கள் விரட்டிப் பிடித்து கடி­கா­ரத்தின் சத்­தத்தை நிறுத்­தி­யே­யாக வேண்­டிய கட்­டா­யத்தில் எழும்­பி­வி­டு­வார்கள்.