ஒரேசமயத்தில் பிறந்த சகோதரிகள் மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த வினோதம்!!

563


தாயொ­ரு­வ­ருக்கு ஒரே­ச­ம­யத்தில் கருத்­த­ரித்து பிறந்த மூன்று மகள்மார், ஒரே­நாளில் ஒரே நேரத்தில் திரு­மண பந்­தத்தில் இணைந்த சம்பவம் தென் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது.

பஸ்ஸோ புன்டோ நகரைச் சேர்ந்த ரபேலா, ரொசிலி மற்றும் தஜி­யனி பினி ஆகிய மேற்­படி 29 வயது சகோ­த­ரிகள் ஒரே தோற்­றத்தைக் கொண்ட ராபயல், கப்­பி­ரியல் மற்றும் எட்வார்டோ ஆகிய ஆண்­களை திரு­மணம் செய்­துள்­ள னர்.



கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த திருமணம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் புதன்­கி­ழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

W W1