வவுனியா காேவில்புளியங்குளம் முத்தமிழ்வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

342

புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியா காேவில்புளியங்குளம் முத்தமிழ்வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05) காலை பாடசாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையின் மாணவர்கள் ஒன்றுதிரண்டு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வேண்டி கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-கேசவன் இளங்கோவன்-

1112 13 15