வவுனியாவில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டி!!(படங்கள்)

599

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டி மாகாண உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.ஏ.சத்தியபாலன் தலைமையில் 08.06.2015 அன்று வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 15,17,19 வயதுப் பிரிவுகளில் மூன்று ஆண்கள் அணியும், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி ஒன்றுமாக, 60 பாடசாலைகள் கலந்துகொண்டன.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் பரிசில்களையும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வழங்கினார்.

10153239_891021264293213_6306781724375011751_n 10425400_891021307626542_3553689830492462427_n (1)  11148406_891021217626551_6620394885126383117_n 11390024_891022510959755_1558897744672332394_n 11391124_891021454293194_2081209439869640829_n 11391169_891021374293202_2872626610027327111_n 11391726_891022740959732_6369739815325949593_n 11391754_891022614293078_3150239104462148298_n 11393035_891021330959873_5043708074888475460_n 11400963_891022760959730_8932686844872895286_n 11401057_891021730959833_2085293893498536875_n 11401224_891021667626506_3604824854213480965_n 11401436_891021207626552_3413865556876390271_n 11406970_891022790959727_14654540315406493_n 11406986_891022754293064_3654206375967829377_n 11407031_891021400959866_160281037587100159_n 11407311_891022654293074_6748069463555123570_n