ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் போட்டித்தொடர் இரத்து..!

363

slplசென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட SLPL எனப்படும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிகட் போட்டித்தொடர் இவ்வாண்டு நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற ஒரு அவரசர சந்திப்பின் பின்னதாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற போட்டித்தொடர் மூலம் 289 மில்லியன் ரூபாய்கள் வருமானம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.